08- SEPTEMBER - 2018 / CURRENT AFFAIRS
ஜப்பான் நாட்டின் மேற்குப் பகுதியில் ‘ஜெபி’
என்ற
புயல்
மிகப்
பெரிய
சேதங்களை
ஏற்படுத்தியுள்ளது.
இந்த
புயல்
மிகக்
கடுமையான
புயலாக
வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெபி(Typhoon
Jebi) புயலுக்கு
தென்கொரியா
இந்த
பெயரை
வைத்துள்ளது.
ஜெபி என்றால் கொரிய மொழியில் விழுங்கு என்று பொருள்.
சிகாகோ உலக இந்து சமய மாநாடு.
சுவாமி விவேகானந்தர்
அமெரிக்காவின் சிகாகோ
நகரில் 1892-ம் ஆண்டு செப்டம்பர்
8-ம் தேதி
இந்து சமயம்
பற்றி ஆற்றிய
உரை உலக
பிரசித்தி பெற்றது.
அந்த நிகழ்வின்
125-வது ஆண்டையொட்டி
உலக இந்து
சமய மாநாடு
சிகாகோ நகரில்
செப்டம்பர் 7-ம் தேதி முதல்
3 நாட்கள் நடக்கிறது.
அகில உலக
இந்து அமைப்புகள்,
உலக அளவிலான
ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் உள்பட
3 அமைப்புகள் இதற்கான
ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்நிலையில், சிகாகோ
நகரில் நடைபெறவுள்ள
2-வது உலக
இந்து சமய
மாநாட்டில் பங்கேற்பதற்காக
துணை குடியரசு
தலைவர் வெங்கையா
நாயுடு அமெரிக்கா
புறப்பட்டு சென்றுள்ளார்.
DOWNOLOAD LINK : CLICK HERE



0 Comments